குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை

குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு மற்றும் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை
X

குமாரபாளையத்தில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

குமாரபாளையத்தில் நரேந்திரன் பொதுநல அமைப்பின் சார்பில் மாதம் தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல துறை ஆய்வர்களின் இலவச கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 07:00 மணியளவில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இதையடுத்து பொதுமக்களின் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 7 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி, பேருந்து நிலைய நிழற்குடை சுற்றி ஆக்ரமிப்பு அகற்றம்:
  2. செய்யாறு
    உதயநிதி ஸ்டாலினை அவதூறாகப்பேசியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
  3. ஈரோடு
    ஆப்பக்கூடல் அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர்...
  4. தூத்துக்குடி
    தூத்துக்குடி நாகலாபுரம், வேப்பலோடை ஐடிஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை
  5. நாமக்கல்
    லாரி ஒர்க்ஷாப் இயந்திரங்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் உதவி
  6. அரசியல்
    ‘சினிமாவில் ரஜினி அண்ணாமலை- நிஜவாழ்வில் நான் தான் அண்ணாமலை’- எச்.
  7. தூத்துக்குடி
    தூத்துக்குடி கடல் தீவுகளில் கடலோர பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனை
  8. லைஃப்ஸ்டைல்
    Skipping breakfast causes -காலை உணவை தவிர்த்தால் புற்று நோய் வருமாம்
  9. உலகம்
    ரூ. 3.9 கோடிக்கு ஏலம் போன 10,000 டாலர் நோட்டு
  10. குமாரபாளையம்
    கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குவாரி : சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு