/* */

குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை

குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு மற்றும் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை
X

குமாரபாளையத்தில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

குமாரபாளையத்தில் நரேந்திரன் பொதுநல அமைப்பின் சார்பில் மாதம் தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல துறை ஆய்வர்களின் இலவச கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 07:00 மணியளவில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இதையடுத்து பொதுமக்களின் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 7 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்