/* */

குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே தங்கை வீட்டிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
X

குமாரபாளையம் காவல்நிலையம்.

சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 44,) தனியார் பஸ் ஓட்டுனர். இவர் பல்லக்காபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் தனது பல்சர் கருப்பு நிற டூவீலரை நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். நேற்று காலை 06:00 மணியளவில் வந்து பார்த்த போது நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணவில்லை. மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்ததை அறிந்த சுதாகரன் குமாரபாளையம் போலீசில் இது பற்றி புகார் மனு கொடுத்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 18 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்