/* */

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை, வாத்தியார் தோட்டம் பகுதியில் ஆர்த்தி மஞ்சுளா என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் புவன ஜென்சி, 42. இவரது மகள் கிப்டி யசுரி, 6.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 15ம் தேதி மதியம் 04:00 மணி முதல் காணவில்லை என கூறபடுகிறது. இது குறித்து புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் காணாமல் போன தாய், மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?