Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் தாய், மகள் மாயமானதால் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை, வாத்தியார் தோட்டம் பகுதியில் ஆர்த்தி மஞ்சுளா என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் புவன ஜென்சி, 42. இவரது மகள் கிப்டி யசுரி, 6.
இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி 15ம் தேதி மதியம் 04:00 மணி முதல் காணவில்லை என கூறபடுகிறது. இது குறித்து புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் காணாமல் போன தாய், மற்றும் மகளை தேடி வருகின்றனர்.