/* */

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு

குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

குமாரபாளையம் நாராயனனகரில் வசிப்பவர் தவசி, 55. கூலித்தொழிலாளி. நேற்று இரவு 08:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கவுரி தியேட்டர் பின்புறம் இவர் நடந்து சாலையை கடக்க முயற்சித்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 29 Dec 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!
  7. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  8. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  9. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்