/* */

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் பெராந்தார்காடு பகுதியில் வசித்து வந்தவர் சதீஸ்குமார், 38. விசைத்தறி கூலி. இவருக்கு நதியா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஸ்குமார், ஜன. 8ல் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 06:00 மணியளவில் உயிரிழந்தார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  2. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  6. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  7. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  9. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்