/* */

வாக்காளர் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க உதவிய மக்கள் நீதி மய்ய மகளிர்

வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து உதவினர்.

HIGHLIGHTS

வாக்காளர் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க உதவிய மக்கள் நீதி மய்ய மகளிர்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுத்து பொதுமக்களுக்கு உதவினார்கள். (ஜே.கே.கே. ரங்கம்மாள் பள்ளி, குமாரபாளையம்)

குமாரபாளையத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் மக்கள் நீதி மைய மகளிரணியினர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுத்து பொதுமக்களுக்கு உதவினார்கள்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று வாக்காளர் சிறப்பு முகாம்நடைபெற்றது. குமாரபாளையத்தில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் பெயர்கள் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

இதில் மக்கள் நீதி மய்யம் நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று, இதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்காக பூர்த்தி செய்து கொடுத்து உதவினர்.

Updated On: 28 Nov 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...