/* */

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானதால் போலிசார் அவரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜராஜன் நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ், 50. விசைத்தறி பாவு ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவர் ஆகஸட் 1ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர் வெளியில் பணம் கொடுத்து அது திரும்ப வராததால் மிகவும் மனமுடைந்து வந்ததாக கூறபடுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்களும் குடும்பத்தாரும் தேடி அலைந்தும் எங்கும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?