/* */

குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக்கூட்டம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

குமாரபாளையம் : வாக்கு எண்ணிக்கை  ஆலோசனைக்கூட்டம்
X

குமாரபாளையம் மாதிரி படம் 

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டம், குமாரபாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவல்லி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் கூறியதாவது:

மே,2 ம் தேதி காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிந்தபின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவானவாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் என்றார். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளருடன் எத்தனை பேர் வரலாம், அங்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்பது குறித்து விளக்கமாக பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் தாசில்தார் தங்கம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ், ஓ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2021 8:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்