/* */

வீட்டில் நூலகம் அமைத்த குமாரபாளையம் மாணவர் பேச்சு போட்டியில் வெற்றி

குமாரபாளையத்தில் வீட்டில் நூலகம் அமைத்த மாணவர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

வீட்டில் நூலகம் அமைத்த குமாரபாளையம் மாணவர் பேச்சு போட்டியில் வெற்றி
X

வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துடன் மாணவன் இளவரசன்.

75வது சுதந்திரதின விழாவையொட்டி நாமக்கல்லில் ஆகஸ்டு 8ல் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் போட்டி பள்ளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் இளவரசன் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். ஈரோட்டில் புத்தக திருவிழா நடத்தி வரும் மக்கள் சிந்தனை பேரவை கொள்கை முழக்கமான வீட்டிற்கு ஒரு நூலகம் என்பதன்படி மாணவன் இளவரசன் தன் வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள்.

Updated On: 5 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  2. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  3. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  4. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  5. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  6. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  7. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  8. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி