/* */

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

சர்வர் இணைப்பு கிடைக்காததால் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
X

பைல் படம்.

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பம் ஆன் லைனில் மாணவ, மாணவியர்கள் செய்து வந்த நிலையில், இரு நாட்களாக குமாரபாளையத்தில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர். இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூன் 30 என்பதால், நெட் சென்டர்களை தேடி மாணவ, மாணவியர் படையெடுத்து வருகிறார்கள்.

இது குறித்து அரசு கல்லூரி நிர்வாகிகள் கூறும்போது சர்வர் இணைப்பு கிடைக்காததால் விண்ணப்பம் செய்ய தாமதம் ஆகி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், அது மட்டும் காரணமல்ல. 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் விண்ணபித்தல், பெயர்களில் எழுத்துபிழை இருந்தாலும், வங்கி கணக்கு எண்கள் சில வங்கியில் 10 எண்கள், சில வங்கிகளில் 10க்கும் மேற்பட்ட எண்கள் இருப்பதாலும், இது போன்ற பல காரணங்களால் கூட தாமதம் ஏற்படுகிறது என்றார்கள்.

Updated On: 28 Jun 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!