/* */

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

Kumarapalayam new taluka office tent of social enemies

HIGHLIGHTS

சமூக விரோதிகளின் கூடாரமாக  மாறிய  குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்
X

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம்

சமூக விரோதிகளின் கூடாரமாக புதிய தாலுகா அலுவலகம் மாறியுள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் 75 சதவீதம் முடிவுற்ற நிலையில் உள்புற கட்டுமான பணிகள் நிலுவையில் உள்ளன. பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதால், இது கால்நடைகள் மேய்ச்சல் பகுதியாக மாறியதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதன் கட்டுமான பணியை விரைவில் பூர்த்தி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Updated On: 29 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!