/* */

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி 6வது ஆண்டாக நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் ஜன. 27ல் ஜல்லிக்கட்டு போட்டி
X

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. இது பற்றி வினோத்குமார் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் முதன் முதலாக ஜல்லிக்கட்டு குமாரபாளையத்தில் நடைபெற்றது பெருமைக்குரியது. 2022 ஜனவரி 27ம் நாள் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. நிர்வாக பணிகளுக்காக பல தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு தற்போது அரசு வழிகாட்டுதல் படி ஜன. 27 ஏகமனதாக ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன்,அமைச்சர் பெருமக்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் ராஜ்குமார், சுகுமார், விடியல் பிரகாஷ், புவனேஷ், இனியா ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 21 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்