/* */

குமாரபாளையத்தில் பொங்கல் பானை விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் பொங்கல் பானைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பொங்கல் பானை விற்பனை தீவிரம்
X

பொங்கல் பானையை ஆவர்த்துடன் வாங்கும் பொதுமக்கள்.

பொங்கல் பண்டிகையாதலால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில், விவசாய நிலங்களில் புது பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து நன்றி செலுத்துவது வழக்கம். சிறிய பானை முதல் பெரிய பானை வரை விற்பனை செய்யப்பட்டது. இது பற்றி பானை வியாபாரி சக்திவேல் கூறியதாவது:

பொங்கல் பானை விற்பனை என்பது தெய்வதிற்கு செய்யும் சேவையாக எண்ணி பல தலைமுறைகளாக செய்து வருகிறோம். அதிக லாபம் இல்லாமல் இறைவனுக்காக படைக்கப்படும் பொங்கல் பானை என்பதால், சலுகை விலையில் விற்று வருகிறோம்.

50 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை பானைகள் கிடைக்கும். இதில் வண்ணம் தீட்டபட்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பானைகளும் உண்டு. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்பதால் பெரும்பாலானோர் பொங்கல் வைப்பதை தவறாமல் செய்து வருகிறார்கள். சூரியனுக்கு வருடத்தில் இந்த ஒரு நாளில் மட்டும்தான் நாங்கள் நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 13 Jan 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி