/* */

குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அமமுகவினர் 12 பேர் வேட்புமனு தாக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் ஒரே நாளில் அமமுகவினர் 12 பேர் வேட்புமனு தாக்கல்
X

குமாரபாளையம் நகராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முன்பு சென்று அண்ணாவின் நினைவு நாளான நேற்று மரியாதை செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளார்கள் முதற்கட்ட பட்டியல் தலைமை கழகத்தால் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் லோகநாதன், குணசுந்தரி, ஞானசேகர், சுரேஸ், கவிதா, விமலா, அங்கப்பன், சந்திரபிரபா, நித்யா, கதிர்ராஜ், ரமேஷ், ரகுபதி ஆகியோர் 3,4,6,11,13,14,15,17,19,22,24,31`ஆகிய வார்டுகள் முறையே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முன் சென்று அண்ணாவின் நினைவு நாளான நேற்று மரியாதை செலுத்தினர்.

Updated On: 3 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்