/* */

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைப்பு
X

சி. எஸ். ஐ. நடுநிலைப்பள்ளி கலைமகள் வீதி வார்டில், இல்லம் தேடி கல்வி துவக்க விழா நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி கலைமகள் வீதி வார்டு, 30, 22,29, குடியிருப்பு பகுதியில் இன்று இல்லம் தேடி கல்வி துவக்க விழா இனிதே துவக்கப்பட்டது.

துவக்க விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சன் பிரிண்டர்ஸ் புவனேஷ்வரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி, தொழில் ஆசிரியர் ஹெலன் பிரிசில்லா மற்றும் எச்.எம்.சி. உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Updated On: 5 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...