/* */

குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூதாட்டி திடீரென மாயகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

ராஜம்மாள்.

குமாரபாளையம் வட்டமலை, சுபாஷ் நகரில் வசிப்பவர் ராஜம்மாள், 72. கூலி வேலை. இவர் செப். 10ல் காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர் வீடுகள், தெரிந்தவர்கள் வீடுகள் என பழ இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகிறார்கள்.

Updated On: 22 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?