/* */

சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றிவிட்டு தாத்தா உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கணேசன்(வயது 58.) எலெக்ட்ரீசியன். இவர் தனது 3 வயது பேரன் சுஜித்குமாருக்கு காய்ச்சல் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தின் முன்புறம் நிற்க வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியவாறு எஸ்.ஆர்.கே. பள்ளி சாலையில் வந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஈச்சர் வாகனம் இவர்கள் மீது மோதும் நிலையில், தப்பிக்க முடியாது என்ற முடிவில் பேரனை தூக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. டி.வி.எஸ். மீது டெம்போ மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். க்கு அழைத்து சென்று காட்டிய போது, யாவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். சிறுவன் சுரேஷ்க்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 11 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  2. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  3. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  4. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  5. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  7. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  8. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  9. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  10. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்