/* */

விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம்

குமாரபாளையம் அருகே விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம்
X

விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம்

குமாரபாளையம் அருகே விலங்குகளை வதை செய்து ஏற்றி வந்த ஓட்டுனர்களுக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து விலங்குகள் வதை தடுப்பு எஸ்.ஐ. தர்மராஜன் கூறியதாவது: குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் விலங்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவைகளுக்கு பட்டினி தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாகவும் ஏற்றி, துன்புறுத்தல் செய்து விலங்குகளை கொண்டு செல்வது அறிந்து, வதை தடுப்பு சட்டத்தின் படி நான்கு ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சேலம் குமார் 2 ஆயிரத்து 200, பொள்ளாச்சி சுரேஷ் 3 ஆயிரம், தாராபுரம் தண்டபாணி 3 ஆயிரம், ஒட்டன்சத்திரம் செல்லதுரை 2 ஆயிரத்து 800 ஆக மொத்தம் 11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார் என்று அவர் கூறினார்.

Updated On: 13 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  6. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  7. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  10. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!