Begin typing your search above and press return to search.
கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரண்
கடலூர் அருகே பொறியாளரை செய்ததாக சகோதரர்கள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட பொறியாளர் உதயராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என்றும், இதில் 7 பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட தர்மதுரை, 21, ராஜதுரை, 23, இருவரும் நேற்று மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் நீதி மன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சப்னா முன்னிலையில் சரணடைந்தனர்.
மாஜிஸ்ட்ரேட் உத்திரவின்படி இவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீசார் சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைத்தனர்.