/* */

கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

கடலூர் அருகே பொறியாளரை செய்ததாக சகோதரர்கள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள்  இருவர் நீதிமன்றத்தில் சரண்
X

ராஜதுரை, தர்மதுரை

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட பொறியாளர் உதயராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என்றும், இதில் 7 பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட தர்மதுரை, 21, ராஜதுரை, 23, இருவரும் நேற்று மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் நீதி மன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சப்னா முன்னிலையில் சரணடைந்தனர்.

மாஜிஸ்ட்ரேட் உத்திரவின்படி இவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீசார் சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைத்தனர்.

Updated On: 12 April 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!