/* */

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச் சாலை கத்தேரி பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலத்த காயத்துடன் சாலையோரம் கிடந்தார்.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமைனயில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், இடுப்பில் வெள்ளிஅரைஞான் அணிந்து இருந்ததாகவும், யாசகராக இருக்க வாய்ப்பில்லை என்றும் போலீசார் கூறினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 23 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்