/* */

குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!

குமாரபாளையத்தில், தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாலுக்கா அலுவலகம் பின்புறம் மேற்கு காலனி பகுதியில், அதிகம் குடியிருப்பு பகுதியில், நாய்கள் கூட்டமாக திரிகின்றன.

இதனால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி வரும் பொதுமக்கள், நடந்து செல்வோரை, தெரு நாய்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு துரத்துகின்றன. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, தனியே வரும் குழந்தைகளுக்கு, இந்த நாய்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 13 Jun 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்