/* */

குமார பாளையம் மார்க்கெட் அருகே ரவுடி என கூறி தகராறு செய்தவர் கைது

குமாரபாளையம் மார்க்கெட் அருகே ரவுடி என கூறி தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமார பாளையம் மார்க்கெட் அருகே ரவுடி என கூறி தகராறு   செய்தவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை, தினசரி காய்கறி மார்க்கெட் அருகே ஒரு நபர் போவோர், வருவோரிடம் தான் ஒரு மார்க்கெட் ரவுடி என்று கூறி மிரட்டி வந்துள்ளார். மேலும் அவ்வழியே சென்ற அரசு பஸ்களை சேதப்படுத்தவும் முயன்றதாக புகார் வந்தது. நேரில் சென்ற குமாரபாளையம் போலீசார் குமாரபாளையம், விட்டலபுரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது31,) என்பவரை பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து கைது செய்தனர்.

Updated On: 18 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!