/* */

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் திருநணா கோ சாலையில் மாட்டுப் பொங்கல் வழிபாடு
X

குமாரபாளையம் கோ சாலையில் மாட்டு பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை ஆனந்தாஸ்ரம வளாகத்தில் திருநணா கோ சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 8 பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மாட்டுப்பொங்கல் திருநாளில் இவைகள் குளிக்க வைக்கப்பட்டு, சந்தனம், குங்குமம் திலகமிட்டு, கொம்புகளுக்கு வர்ணமிட்டு, அலங்கரிக்கபட்டது. அனைத்து பசுமாடுகளுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.

பவானி, சங்கமேஸ்வரர் திருக்கோவில் சிவனடியார் கூட்டத்தின் தலைவர் தியாகராஜன் பங்கேற்று, பசுமாடுகளுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். சிவனடியார்கள் பக்தி பாடல்கள் பாடினார்கள். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 15 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!