/* */

பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு... நோய்த்தடுப்பு பணியில் குறைவில்லை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், கொரோனா பாதிப்பு சற்று குறைந்தபோதும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடர்கின்றன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது . எனினும், பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில், தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஊழியர்கள், தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கிருமி நாசினி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

இன்று காலை பள்ளிபாளையம் 11-வது வார்டு பெரிய காடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்துகளை தெளித்தனர்.

அதேநேரத்தில் நகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த பொதுமக்களிடம் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் வீட்டிற்குள் மீண்டும் செல்லும்போது சோப்பு கொண்டு கை கால்களை நன்றாக கழுவிய பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

Updated On: 28 May 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  5. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  7. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...