/* */

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கம்

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே பழுதான குடிநீர் குழாய்   சீரமைப்பு பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் ஊராட்சி குட்டிக்கிணத்தூர் பெருமாள்கோயில்காடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எலந்தகுட்டை ஊராட்சி பகுதிக்கு சென்று இப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாரின்படி பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 27 Jun 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?