/* */

அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை படியும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தல்படியும், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் கைவிட கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நகர நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 27 Jun 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?