/* */

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில்  போனஸ்  கேட்டு ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் போனஸ் கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் போனஸ் 20 சதவீதம், கூலி உயர்வு 75 சதவீதம் கேட்டு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அசோகன், நகர செயலர் பாலுசாமி, மாவட்ட தலைவர் மோகன், நகர துணை செயலர் வெங்கடேசன், நகர பொருளர் எத்திராஜ், மாவட்ட குழு நிர்வாகி சண்முகம், மேகநாதன் , சந்திரசேகரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு