ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ரத்த தான முகாம்!
பவானி அரசு மருத்துவமனையில் ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ரத்த தான முகாம்
HIGHLIGHTS
நிகழ்வின் தலைப்பு : ரத்த தான முகாம்
நிகழ்விடம் : ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
அரசு மருத்துவமனை பவானி, ஈரோடு மாவட்டம் .
தேதி : அக்டோபர்13- 2023
நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 09.30 மணி,
தலைமை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்
முன்னிலை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்
வரவேற்புரை : திருமதி. ஜமுனாராணி, செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்
சிறப்பு விருந்தினர்கள்: நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்
தலைமை உரை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்
சிறப்பு விருந்தினர் உரை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சரவணா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்
செய்தி :
குமாரபாளையம், ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ரத்த தான முகாம் அக்டோபர் 13 ம் தேதி காலை, 09:30 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை மற்றும் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் அர்ப்பணிப்புள்ள நிர்வாக இயக்குநர் திரு.ஓம் சரவணா ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவை மாண்புமிகு நிர்வாக இயக்குனர் திரு.ஓம் சரவணா ரிப்பன் வெட்டி துவங்கி வைக்க இருக்கிறார். விழாவில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுக்க உள்ளனர் .