/* */

குமாரபாளையத்தில் திருமுறைக்கழக பரத நாட்டிய நிகழ்ச்சி

குமாரபாளையம் அருகே சங்கமேஸ்வரர் கோவிலில், திருமுறைக்கழகம் சார்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் திருமுறைக்கழக பரத நாட்டிய நிகழ்ச்சி
X

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி,  குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில், ஈரோடு ரேவதி, அன்புக்கரசி தலைமையிலான நாட்டிய கலா ரத்னா, அன்பு நாட்டிய கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா, குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை 10 நாட்கள், தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது.

நேற்று முன்தினம், மதுரை கூடல் ராகவன் பங்கேற்று, நல்வழி காட்டும் மார்கழி எனும் தலைப்பில் பேசினார். நேற்று ஈரோடு ரேவதி, அன்புக்கரசி தலைமையிலான, நாட்டிய கலா ரத்னா, அன்பு நாட்டிய கலாசேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 13 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து