/* */

குமாரபாளையம் அருகே வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையம் அருகே வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையம் வட்டார வள மையம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெப்படை அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் கிராமப்பகுதிகளில் நடைபெற்றது.

தலைமையாசிரியர்கள் காந்திரூபி, பாஸ்கரன் தலைமை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் மல்லிகேஸ்வரி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இது குறித்து மல்லிகேஸ்வரி கூறுகையில், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயது வரம்பின்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இதில் தருமபுரி கலை நிலா கலைக்குழுவினர், நிர்வாகிகள் சிவகாமி, கவிதா, சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 23 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்