/* */

முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: இளைஞர்களுக்கு வலைவீச்சு

குமாரபாளையம் அருகே டூவீலரில் வந்த விவசாயியை இரு இளைஞர்கள் கல்லால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல்: இளைஞர்களுக்கு வலைவீச்சு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 87. விவசாயி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் தனியாக வசித்து வருகிறார்.

ஜன. 16ம் தேதி மாலை 03:30 மணியளவில் டி.வி.எஸ். வாகனத்தில் குமாரபாளையம் செல்லும் வழியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர்ராஜா, 16, மற்றொரு இளைஞர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக, ராமசாமியை கல்லால் தாக்கிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது மகனுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்