/* */

பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு

மகாராஷ்டிராவில் பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பயிற்சி முடிந்து திரும்பிய  குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. அலுவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணிசாமி (வயது 35.) இவர் என்.சி.சி. இரண்டாம் நிலை அலுவலருக்கான 20 நாட்கள் பயிற்சிக்காக மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூருக்கு சென்று, பயிற்சி முடிந்து திரும்பி வந்தார். இவருக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், பொருளாளர் சுப்ரமணியம், நிர்வாகிகள் அன்பரசு, ராஜேந்திரன், ராஜ்குமார், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் சால்வை அணிவித்து பாராட்டினர். அந்தோணிசாமி தனது பயிற்சி அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

Updated On: 10 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி