/* */

அதிமுக கவுன்சிலர் புகார் உண்மையல்ல: நகராட்சி கமிஷனர் தகவல்

AIADMK News Today -அ.தி.மு.க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிமுக கவுன்சிலர் புகார் உண்மையல்ல: நகராட்சி கமிஷனர் தகவல்
X

AIADMK News Today - அ.தி.மு.க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:- நான் எனது அறையில் பைல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி, அலுவலக உதவியாளர் சொன்னது கூட கேட்காமல் உள்ளே வந்தார். பைல்கள் பார்த்துவிட்டு பார்க்கிறேன். காத்திருங்கள் என கூறினேன். கவுன்சிலர்கள் வந்தால் உடனே அவர்களை பார்த்து பேச முடியாதா? என்று கேட்டார். இதுதான் நடந்தது. இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Jun 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !