/* */

பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன் நடவடிக்கை

குமாரபாளையத்தில் பூட்டிக்கிடந்த படிப்பகம் திறக்க நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் நடவடிக்கை எடுத்தார்

HIGHLIGHTS

பூட்டி கிடந்த படிப்பகம்  திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன் நடவடிக்கை
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் திறக்க சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அண்ணா சமுதாய படிப்பகம் ஒரு வாரமாக பூட்டி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த நாமக்கல் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நேற்று நூலகத்தை திறந்து வைத்து, தினமும் திறந்து வைக்கவும், பொதுமக்கள் பயன்பெறவும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதில் கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி, வேல்முருகன், ஜேம்ஸ், அழகேசன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு