/* */

கூலி தொழிலாளியின் இடது காதை கடித்து துண்டாக்கிய தொழிற்சங்க மாநில செயலர்

குமாரபாளையத்தில் கூலி தொழிலாளியின் இடது காதை தொழிற்சங்க மாநில செயலர் கடித்து துண்டாக்கினார்.

HIGHLIGHTS

கூலி தொழிலாளியின் இடது காதை கடித்து துண்டாக்கிய தொழிற்சங்க மாநில செயலர்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் விட்டலபுரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 46. கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் வர சந்தை பின்புற சாலையில் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தை ஒட்டியவாறு வந்து கொண்டிருக்க, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில செயலர் சுப்பிரமணி வேகமாக வந்து இவரது வாகனத்தில் மோத மணிகண்டன் நிலைதடுமாறினார்.

இது குறித்து சுப்பிரமணிஇடம் பார்த்து போக கூடாதா? என்று கேட்க, சுப்ரமணி தகாத வார்த்தை பேசியவாறு அருகில் வந்து கழுத்தை கடிக்க முயற்சிக்க, மணிகண்டன் சுதாரித்து எழுந்து நின்றார். அப்போதும் விடாமல் மணிகண்டனின் இடது காதை கடித்து துப்பி அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் மணிகண்டனை துண்டான காதுடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சேலம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய சுப்ரமணியை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு