/* */

குமாரபாளையம் அருகே வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்யும் செவிலியர்

குமாரபாளையம் அருகே செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்யும் செவிலியர்
X

குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் வயதானவர்களுக்கு செவிலியர்கள் வீடு தேடி மருத்துவ பரிசோதனை செய்தனர்.

தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லக்காபாளையம் பி.ஹெச்.சென்டர் சார்பில் செவிலியர்கள் வீடு வீடாக சென்று வயதானவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை பரிசோதனை செய்தனர். நோய்கள் குறித்து கேட்டறிந்து சிகிச்சை வழிமுறைகள் குறித்து கூறினர். பொதுமக்கள் பலரும் இதனால் பயன்பெற்றனர்.

Updated On: 23 Jun 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  6. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  7. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  8. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  10. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...