/* */

திருச்செங்கோடு அருகே ஒரு குடும்பமே மாயம்: போலீசார் விசாரணை

திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் மனைவி, மகள், மகன், மாமியார் உள்பட 7 பேர் மாயமானது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே ஒரு குடும்பமே மாயம்: போலீசார் விசாரணை
X
பைல் படம்.

திருச்செங்கோடு அருகே மொளசி பகுதியில் வசிப்பவர் நசீர், 32. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி தாசின், 26.

இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாசின் தன் பிள்ளைகளுடன் அருகே உள்ள தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். பலமுறை அழைத்தும் வரவில்லை.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி இரவு 11 மணிக்கு பெற்றோர் வீட்டில் தூங்க சென்றவர்கள் மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, மாமியார், மனைவி தாசின் மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேருடன், மாமியார் சாகிதாபானு, 45, மைத்துனி நாஜியா, 21, இவரது குழந்தை நிஷால், 2, ஆகிய மொத்தம் 7 பேர் காணவில்லை.

இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் மொளசி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?