/* */

குமாரபாளையத்தில் டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது மில் வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் டூவீலர் மீது  வேன் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் சேலம் சாலை பவர்ஹவுஸ் அருகே இந்தியன் பேக்ஸ் கடையில் பணியாற்றும் முகமது மிதுலாஜ் (வயது 25,) தனது பல்சர் டூவீலரை ஓட்ட, அதே பேக்கரியில் பணியாற்றும் தன்சீர்,( 25, )கைஸ்ஜாஸ்,( 22, ) ஆகிய இருவரும் பின்னால் உட்கார்ந்து செல்ல, நேற்றுமுன்தினம் இரவு 10:40 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில், சாலையை கடக்க நின்ற போது, தனியார் மில் வேன் ஓட்டுனர் வேகமாக வந்து இவர்களின் டூவீலர் மீது மோத மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தனியார் மில் வேன் ஓட்டுனர் படைவீடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,( 29, )என்பவரை கைது செய்தனர்.

Updated On: 28 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!