/* */

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி 108 சங்காபிஷேகம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Aadiperuku-குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் 1008 தீர்த்தக்குட அபிஷேகம், 108 சங்காபிஷேக விழா, அன்னதானம் நடைபெற்றது. ஆடிப்பெருக்கையொட்டி குண்டம் பராமரிப்பு குழு சார்பில் 34ம் ஆண்டு தீர்த்தக்குட அபிஷேக விழா, 108 சங்காபிஷேக விழா சிறப்பு யாகத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 7:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்