/* */

பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Suicide Today - பள்ளிபாளையத்தில் தேர்ச்சி பெறாததால் பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

பைல் படம்

Suicide Today - பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன்(வயது 17.) ஓட்டமெத்தை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவு வெளியான நிலையில் இவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இவர் அலமேடு பகுதியில் உள்ள ரயில்வே டிராக்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார், சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றினர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி