/* */

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், சரோஜா மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 400க்கும் ‌மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கும் சிறந்த காளைக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Updated On: 24 Jan 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்