/* */

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு
X

நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தில் பாஸ்-போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான சான்றிதழ்களின் அனைத்து சான்றளிக்கப்பட்ட நகல்கள் இணைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, எண்.78/ஏ, 78/ஏ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் சாலை, நாமக்கல்-637 001. முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு: Click Here

Updated On: 29 March 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...