நாமக்கல் - Page 2
உலகம்
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
லைஃப்ஸ்டைல்
பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு மரபணு எப்படி கிடைக்கிறது என...
பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு மரபணு எப்படி கிடைக்கிறது என பார்க்கலாம்.
லைஃப்ஸ்டைல்
மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என பார்க்கலாமா?
மழைக்காலங்களில் ஷூக்களை பராமரிப்பது எப்படி என பார்க்கலாம்.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல்
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால், உடல் அயர்ச்சி ஏற்பட்டு கடந்த 1 மாதத்தில், 8,781 பேர் பாதிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அரசு...
நாமக்கல்
நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது. பொதுக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட கியூவில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அரசியல்
ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர் செல்வங்களால் திணறும் வாக்காளர்கள்
ராமநாதபுரம் தொகுதியில் 5 பன்னீர் செல்வங்களால் சின்னங்களை கண்டு பிடித்து வாக்காளர்கள் வாக்கு செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
அரசியல்
‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ சீமான் நம்பிக்கை
‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: உலகப்போர் ஏற்படும் அபாயம்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பதால் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா
2 தொகுதியி்ல் போட்டியிடும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தோல்வி பயத்தின் காரணமாக 2 தொகுதியி்ல் போட்டியிடுகிறார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 29.22 சதவீதம் வாக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 29.22 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
குமாரபாளையம்
வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் குவிந்த
வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.