/* */

நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம், நடுகடலில் இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி,  இலங்கை மீனவர்கள் அட்டூழியம்
X

பைல் படம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வழக்கம் போல் சிவக்குமார் என்பவர் படகில் சிவா/ விவேக். பெருமாள். சின்னத்தம்பி ஆகியேர் கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிங்கால் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள் இரண்டு படகுகளில் கத்தி கம்புகளுடன் வந்து ஆறுகாட்டுத்துறை மீனவர் படகை மடக்கினர்.

பின்னர் படகில் ஏறி வலைகள் வாக்கி டாக்கி செல்போன் மற்றும் பேட்டரி டார்ச்லைட் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இன்று மதியம் கரை திரும்பிய மீனவர் படகு உரிமையாளர் ஆறுகாட்டுத்துறை சிவகுமார் வேதாரண்யம் கடலோர காவல் படை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் கடலோர குழும படையினர் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை செய்தனர்.

Updated On: 2 Sep 2021 5:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?