/* */

வேதாரண்யம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

வேதாரண்யம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது, இரண்டாவது நாளன இன்று கை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வேதாரண்யம் வருவாய் கோட்டாச்சியார் துரைமுருகன் கைகழுவும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

50 க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். வேதாரணியம் மேலவீதி ராஜாஜி பூங்கா நாகை சாலை தோப்புத்துறை ஆகிய இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் இதே போல் கை கழுவதலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தடுப்பூசி போடும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

நகராட்சியின் முன் கள பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஓரங்க நாடகத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நடித்து காண்பித்தனர்.

Updated On: 2 Aug 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?