/* */

வேதாரண்யம் கடற்கரையில் ஏலக்காய் மூட்டை

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் ஏலக்காய் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

வேதாரண்யம் கடற்கரையில்   ஏலக்காய் மூட்டை
X

வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் இரண்டு மூட்டைகளில் 100 கிலோ எடையுள்ள ஏலக்காய் மூட்டைகள் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு கடற்பரப்பில் கடலில் இரண்டு மூட்டைகள் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவ்வழியாக சென்ற பத்திரிகையாளர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூட்டையை கைப்பற்றினர். பின்னர் மூட்டையை காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். அதில் ஏலக்காய் இருப்பது தெரியவந்தது. இது இலங்கைக்கு கடத்துவதற்காக சென்றதா அல்லது வேறு கடத்தல் பொருட்களோடு வந்ததா என கடலோர காவல் படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 10 March 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்