/* */

அம்மா மினி கிளினிக் உடைத்து சேதம்

நாகை மாவட்டம் அம்மா மினி கிளினிக் உடைத்து சேதப்படுத்திய நபர் மீது ஊராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார்.

HIGHLIGHTS

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அவுரிக்காடு கிராமத்தில் மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மது போதையில் அம்மா கிளினிக் கின் முன் புறம் இருந்த டிஜிட்டல் பேனர் மற்றும் பெயர் பலகையை கிழித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்

இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் புகார் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  3. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  8. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  9. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  10. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!