/* */

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
X

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்கள் கொண்டு கடும் தாக்குதல் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, நாகமுத்து, ரவிச்சந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் கடந்த 15ம் தேதி பைபர் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி மீனவர்கள் படகில் இருந்த மீன் மற்றும் மீன்பிடி சாதனங்களை பறித்து சென்றுள்ளனர்.இன்று காலை வேதாரண்யம் அருகே கரை திரும்பிய மீனவர்களை மீனவ பிரதிநிதிகள் மீட்டு நாகை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

Updated On: 18 March 2021 4:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!