/* */

ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஆறுகாட்டுத்துறை கடல் பகுதி இடங்களில் அரியவகை ஆமைமுட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். இந்த ஆண்டு இதுவரை இரு இடங்களிலும் 57 கட்டங்களாக 6291 ஆமை முட்டைகளை அங்குள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையில் வைகை டேம் வனக்கல்லூரியி லிருந்து வந்துள்ள பயிற்சி வனவர்களுக்கு ஆமை முட்டைகள் சேகரிப்பது பாதுகாப்பது குறித்து வனத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.

Updated On: 8 March 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது