/* */

வேதாரண்யத்தில் தையல் பயிற்சி வகுப்பை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்

வேதாரண்யத்தில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா தையல் பயிற்சி வகுப்பை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் வேதா ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா ரூபாய் 100 கோடியில் துவங்கப்பட உள்ளது. அதற்கான தையல் பயிற்சி வகுப்பினை இன்றுதமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஒ.எஸ். மணியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முதல் கட்டமாக 105 பெண்களுக்கு வேதாரண்யம் பல்நோக்கு சேவை மைய கட்டடத்தில் நடைபெற்றது. ஜவுளி பூங்கா விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.இந்த வேத ஆயத்த ஆடை பூங்காவில் முதல் கட்டமாக 3500 பெண்களுக்கும், படிப்படியாக 21000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர், மற்றும் திருப்பூர் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2020 3:03 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  2. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  4. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  5. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  7. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  9. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்